மலையின் ஒரு பகுதி சரிந்து விழுந்ததில் வானுயரம் எழும்பிய புழுதி.. 150 வீடுகள் சேதம்..!

0 1656
மலையின் ஒரு பகுதி சரிந்து விழுந்ததில் வானுயரம் எழும்பிய புழுதி.. 150 வீடுகள் சேதம்..!

பெரு நாட்டில் மலையின் ஒரு பகுதி சரிந்து குடியிருப்புகளின் மீது விழுந்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

வியாழக்கிழமை மாலை குரூஸ் டி ஷல்லாபா மலையின் ஒரு பகுதி திடீரென சரிந்து மலையின் கீழ் இருந்த வீடுகளின் மீது விழுந்ததில் வானுயர புழுதி எழும்பியது.

நிலச்சரிவு ஏற்படும் அபாயம் குறித்து இந்த வார தொடக்கத்திலேயே அப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் இந்த நிலச்சரிவால் 150 வீடுகள் சேதமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments