அறிவுரை கூறியதால் ஆத்திரம் : போதையில் காவலரின் கழுத்தை அறுத்த 24 வயது இளைஞர்..!

0 3799
அறிவுரை கூறியதால் ஆத்திரம் : போதையில் காவலரின் கழுத்தை அறுத்த 24 வயது இளைஞர்..!

திருவாரூர் மாவட்டம் அரித்துவாரமங்கலத்தில் போதையில் காவலரின் கழுத்தை அறுத்த 24 வயதுடைய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

கடை வீதிக்கு வந்த பொதுமக்களை பட்டா கத்தியை சுழற்றி அச்சுறுத்திய போதை இளைஞர் சூர்யாவை வீட்டிற்கு செல்லுமாறு காவலர் மணிகண்டன் எச்சரித்தார்.

கோபமடைந்த போதை இளைஞர், கையில் வைத்திருந்த பட்டாகத்தியால் காவலரின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பியோடிய சிசிடிவி காட்சி வெளியானது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments