அடிப்படை கட்டமைப்பு இல்லாத கிரிப்டோ கரன்சிகள் ஆபத்தானவை - சக்தி காந்த தாஸ் எச்சரிக்கை

0 2243

டிப்படை கட்டமைப்புகள் இல்லாத கிரிப்டோ கரன்சிகள் ஆபத்தானவை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மகாராஷ்டிராவின் மும்பையில் பேசிய அவர், நிதிசார்ந்த அமைப்புகளில் டிஜிட்டல் மயமாக்கல் அதிகரித்த நிலையில் இணைய வழி குற்றங்களும் அதிகரித்து வருவதால், அதனை தடுக்க சிறப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும், இந்திய பொருளாதாரம் மீண்டு வருவதாகவும், பண வீக்கம் போன்றவை கவனமாக கையாளப்படுவதாகவும் சக்தி காந்த தாஸ் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments