"அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்" - இறந்தது தெரியாமல் தன் குட்டியை எழுப்ப போராடும் தாய் நாய்

0 1565

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில், குட்டி நாய் இறந்தது கூட தெரியாமல் அதனை நீண்ட நேரமாக எழுப்ப முயன்ற தாய் நாயின் பாச பரிதவிப்பு பார்த்தவர்களை உருக வைத்துள்ளது.

கொடைக்கானல் வட்டாட்சியர் அலுவலகம் அருகே தெரு நாய் ஒன்று 5 குட்டிகளை ஈன்ற நிலையில், அதில் ஒரு குட்டி இறந்துவிட்டது.

இதனையறியாமல் தாய் நாய், குட்டியை எழுப்ப தொடர்ந்து முயன்றது. இதனை அப்பகுதியை சேர்ந்த சிலர் காட்சிகளாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments