கூண்டில் சிக்கி ஆக்ரோஷமாக காணப்பட்ட சிறுத்தை.. ஒரு கூண்டில் இருந்து மற்றொரு கூண்டுக்கு மாற்றும் போது தப்பியோட்டம்..!

0 1326
கூண்டில் சிக்கி ஆக்ரோஷமாக காணப்பட்ட சிறுத்தை.. ஒரு கூண்டில் இருந்து மற்றொரு கூண்டுக்கு மாற்றும் போது தப்பியோட்டம்..!

ஈரோடு மாவட்டம் தாளவாடியில் வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கி ஆக்ரோஷமாக காணப்பட்ட சிறுத்தை, வேறு கூண்டுக்கு மாற்ற முயன்ற போது தப்பியோடியது.

செயல்படாத கல்குவாரி ஒன்றில் பதுங்கியிருந்து கால்நடைகளை வேட்டையாடி வந்த அந்த சிறுத்தை அதிகாலை கூண்டில் சிக்கியது.

அதனை அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு சென்று விடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை வேறு கூண்டுக்கு மாற்ற முயன்ற போது அது தப்பியோடியது. அந்த சிறுத்தையை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments