இலங்கையில் கடுமையான தட்டுப்பாடு : எரிபொருள் வழங்க வலியுறுத்தி மருத்துவர்கள் போராட்டம்..!

0 1281
இலங்கையில் கடுமையான தட்டுப்பாடு : எரிபொருள் வழங்க வலியுறுத்தி மருத்துவர்கள் போராட்டம்..!

தங்களுக்கும் எரிபொருள் வழங்க வலியுறுத்தி இலங்கையில் மருத்துவத்துறை ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.

கடுமையான தட்டுப்பாடு உள்ளதால், இலங்கையில் அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டுமே எரிபொருள் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் தங்களுக்கும் எரிபொருள் வழங்க வலியுறுத்தி மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவத்துறை ஊழியர்கள் தலைநகர் கொழும்புவில் போராட்டம் நடத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments