மேகதாது, காவிரி விவகாரத்தில் தமிழக அரசு உரிமைகளை விட்டுத்தராது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 1277

மேகதாது அணை மற்றும் காவிரி விவகாரத்தில் தமிழக அரசு ஒரு போதும் உரிமைகளை விட்டுத் தராது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். வேலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு புதிய திட்டங்களை அவர் தொடங்கி வைத்துப் பேசினார்.

ராணிப்பேட்டை பூட்டுத்தாக்கு பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள சி.எம்.சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் கிளையை அவர் பார்வையிட்டார்.

ராணிப்பேட்டையில் 118 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ,இன்றுதிறந்து வைக்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments