கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து.. வங்கி சுவரை இடித்து தள்ளி விபத்து.. சிசிடிவி காட்சிகள்..

0 2058
கேரளாவில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து வங்கியின் மதில் சுவரை இடித்து தள்ளியது.

கேரளாவில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து வங்கியின் மதில் சுவரை இடித்து தள்ளியது.

கக்கட் (Kakkad) பகுதியில் மழை பெய்து கொண்டிருந்த போது அதிவேகமாக வந்த பேருந்து அவ்வழியாக நடந்து சென்ற பெண் மற்றும் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த 3 கார்கள் மீது மோதி விட்டு கிராம வங்கியின் சுவரை இடித்து தள்ளியது. 

சாலையில் சென்ற பெண்மணியும், பேருந்து பயணிகளும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். மழையில் அதிவேகமாக பேருந்தை ஓட்டியதால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments