குடிநீர் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் சிக்கிய தனியார் பள்ளி வாகனம்

0 2126
குடிநீர் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் சிக்கிய தனியார் பள்ளி வாகனம்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சியில் குடிநீர் பணிக்காக தோண்டப்பட்டு, சரிவர மூடப்படாத பள்ளத்தில் தனியார் பள்ளி வாகனம் சிக்கியது.

இராதாகிருஷ்ணன் அரசுப் பள்ளி அருகே நடந்த இந்த விபத்தில் பேருந்தில் இருந்த குழந்தைகள் 50 பேர் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

இரண்டு மணிநேரம் போராட்டத்திற்கு பிறகு பள்ளி வாகனம் ஜேசிபி மூலம் மீட்கப்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments