தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்த 31 பேர் கைது

0 1514
தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்த 31 பேர் கைது

சேலம் மாநகர பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்த 31 பேரை போலீசார் கைது செய்தனர்.

ரகசிய தகவலின் பேரில் திடீர் சோதனையில் ஈடுபட்ட போலீசார், வெளிமாநில லாட்டரி சீட்டுகளின் எண்களை துண்டு பேப்பரில் எழுதி விற்பனை செய்து வந்த சீலநாயக்கன்பட்டியைச் சேர்ந்த 8 பேரை முதலில் கைது செய்தனர்.

தொடர்ந்து, சேலம் முழுவதும் மேற்கொண்ட சோதனையில் இதுவரை 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments