ஓராண்டு கால திமுக ஆட்சியில் ரூ.2,800 கோடி மதிப்பிலான கோவில் நிலங்கள் மீட்பு - அமைச்சர் சேகர்பாபு

0 8146

ஓராண்டு கால திமுக ஆட்சியில் 2,800 கோடி ரூபாய் மதிப்பிலான கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அகத்தீஸ்வரர் மற்றும் வேள்வீஸ்வரர் கோவிலில் நடைபெறும் புனரமைப்பு பணிகளை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய சேகர்பாபு, ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து கோவில் நிலங்களை மீட்கும் வேட்டை தொடர்ந்து நடைபெறும் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments