ஓபிஎஸ் திமுகவுடன் உறவாடி அதிமுகவுக்குத் துரோகம் செய்வதாக சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு

0 1420

திமுகவுக்குத் துரோகம் செய்யும் ஓ.பன்னீர்செல்வத்தின் தூண்டுதலாலேயே திமுக அரசு எஸ்.பி.வேலுமணி மீது பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சென்னையில் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சி.வி.சண்முகம், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினையைக் காவல்துறையும், அரசும் கட்டுப்படுத்தாமல் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments