நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து தங்களுக்கு கவலையில்லை - ஏக்நாத் ஷிண்டே

0 5350
மகாராஷ்டிர சட்டப்பேரவையில் நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து தங்களுக்கு கவலையில்லை என்றும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தங்களிடம் உள்ளதாகவும் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர சட்டப்பேரவையில் நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து தங்களுக்கு கவலையில்லை என்றும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தங்களிடம் உள்ளதாகவும் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

கவுகாத்தியில் முகாமிட்டுள்ள அவர், தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் நாளை மும்பை செல்ல இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், தங்களை யாராலும் தடுக்க முடியாது என்றும் ஏக்நாத் ஷிண்டே குறிப்பிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments