கருமுட்டை விற்பனை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமி தற்கொலை முயற்சி

0 5122
ஈரோட்டைச் சேர்ந்த 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை விவகாரத்தில், பாதிக்கப்பட்ட சிறுமி தற்கொலைக்கு முயன்றதால், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஈரோட்டைச் சேர்ந்த 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை விவகாரத்தில், பாதிக்கப்பட்ட சிறுமி தற்கொலைக்கு  முயன்றதால், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கருமுட்டை விற்பனை தொடர்பான வழக்கு விசாரணையில் உள்ள நிலையில், உறவினர் வீட்டில் தங்கியிருந்த பாதிக்கப்பட்ட சிறுமி, கிருமி நாசினியை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

கருமுட்டை விற்பனை தொடர்பாக ஆந்திரா மற்றும் தமிழக மருத்துவர்களுக்கு சம்மன் அனுப்பிய ஈரோடு காவல்துறையினர், மருத்துவர்களிடம் இன்று விசாரணை நடத்தினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments