கோ லொக்கேசன் முறைகேடு வழக்கில் தேசியப் பங்குச்சந்தை நிறுவனத்துக்கு 7 கோடி ரூபாய் அபராதம்

0 1475
கோ லொக்கேசன் முறைகேடு வழக்கில் தேசியப் பங்குச்சந்தை நிறுவனத்துக்கு 7 கோடி ரூபாய் அபராதம்

கோ லொக்கேசன் முறைகேடு வழக்கில் தேசியப் பங்குச்சந்தை நிறுவனத்துக்கு 7 கோடி ரூபாயும், அதன் முன்னாள் மேலாண் இயக்குநர் சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு 5 கோடி ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தேசியப் பங்குச்சந்தை சர்வரை கோ லொக்கேசன் முறையில் அணுகும் வசதியைப் பங்குத் தரகு நிறுவனங்களுக்கு வழங்கியதில் முறைகேடு எனச் சித்ரா ராமகிருஷ்ணா, ஆனந்த் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் மீது குற்றஞ்சாட்டப்பட்டு, இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கை விசாரித்த பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியமான செபி குற்றஞ்சாட்டப்பட்டோர், அமைப்புகள் என 18 பேருக்கு அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments