"ரபேல் போர் விமானத்தைவிட மகாராஷ்டிர ஆளுநர் வேகமாக செயல்படுகிறார்" - சஞ்சய் ராவத் விமர்சனம்

0 1642
மகாராஷ்டிர ஆளுநர் பகத்சிங் கோசியாரி ரபேல் போர் விமானத்தைவிட வேகமாக செயல்படுகிறார் என்று சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் விமர்சித்துள்ளார்.

மகாராஷ்டிர ஆளுநர் பகத்சிங் கோசியாரி ரபேல் போர் விமானத்தைவிட வேகமாக செயல்படுகிறார் என்று சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் விமர்சித்துள்ளார்.

அதிருப்தி எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் குறித்து உச்சநீதிமன்றம் இன்னும் முடிவு எடுக்காத நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிட்டிருப்பது சட்டவிரோதமானது என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆளுநரின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தங்களுக்கு நீதி கிடைக்கும் என்றும் சஞ்சய் ராவத் நம்பிக்கை தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments