புதுச்சேரி முதலமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு.. அரசு போக்குவரத்து கழக பணியாளர்களின் தொடர் போராட்டம் வாபஸ்..

0 2822
புதுச்சேரியில், முதலமைச்சர் ரங்கசாமியுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போக்குவரத்து கழக பணியாளர்களின் தொடர் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

புதுச்சேரியில், முதலமைச்சர் ரங்கசாமியுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போக்குவரத்து கழக பணியாளர்களின் தொடர் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

பணி பாதுகாப்பு வழங்குவது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 23-ம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து கழக ஊழியர்கள், போக்குவரத்துத்துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், முதலமைச்சருடன் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில், ஊழியர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படுமென உறுதியளிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments