கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்களின் ரூ.5.50 கோடி மதிப்பு சொத்துக்கள் முடக்கம்

0 1899
கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்களின் சுமார் 5 கோடியே 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்களின் சுமார் 5 கோடியே 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தென்மண்டல ஐஜி விடுத்த அறிக்கையில், கஞ்சா விற்பனை தொடர்பாக, மதுரையில் காளை, அவரது மனைவி உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களின் குடும்பங்களுக்கு சொந்தமான சொத்துக்கள் முடக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

கஞ்சா வியாபாரிகள் மற்றும் கடத்துவோர் மட்டுமின்றி அவர்களது உறவினர்களின் சொத்துக்களும் முடக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments