அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு உத்தவ் தாக்கரே மீண்டும் அழைப்பு

0 1220
அமர்ந்து பேசி பிரச்னைக்கு தீர்வு காணலாம் என அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.

அமர்ந்து பேசி பிரச்னைக்கு தீர்வு காணலாம் என அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.

கவுகாத்தியில் உள்ள பெரும்பாலானோர் தன்னிடம் தொடர்பில் இருப்பதாகவும், அவர்களது குடும்ப உறுப்பினர்களும் தன்னை தொடர்பு கொண்டதாகவும் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

எம்.எல்.ஏ.க்களின் உணர்வுகளை மதிப்பதாகவும், பேச்சுவார்த்தைக்கு வந்தால் தீர்வு காணப்படும் எனவும் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments