மகாராஷ்டிராவில் 15 எம்.எல்.ஏக்கள் கடத்தப்பட்டுள்ளதாக ஆதித்யா தாக்கரே குற்றச்சாட்டு..

0 1993
மகாராஷ்டிராவில் 15 எம்.எல்.ஏக்கள் வரை கடத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் மீண்டும் தங்களிடம் வர விரும்புவதாகவும் அம்மாநில அமைச்சர் ஆதித்யா தாக்கரே தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் 15 எம்.எல்.ஏக்கள் வரை கடத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் மீண்டும் தங்களிடம் வர விரும்புவதாகவும் அம்மாநில அமைச்சர் ஆதித்யா தாக்கரே தெரிவித்துள்ளார்.

ஏக்நாத் ஷிண்டேவின் முகாமில் உள்ள எம்.எல்.ஏக்கள் தங்களை லட்சங்களுக்கும், கோடிகளுக்கும் விற்றுவிட்டதாக அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments