இந்தியாவில் கடந்த மாதத்தில் கிரெடிட் கார்ட் மூலம் ரூ.1.14 லட்சம் கோடி ரூபாய் பரிவர்த்தனை - ரிசர்வ் வங்கி தகவல்!

0 1875

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக கடந்த மே மாதம் கிரெடிட் கார்ட் மூலம் மட்டும் ஒரு லட்சத்து 14 ஆயிரம் கோடி ரூபாய் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தகவலின்படி, மின்னணு பரிவர்த்தனை கருவி மூலம் மே மாதத்தில் 42 ஆயிரத்து 266 கோடி ரூபாயும், இணையவழி வர்த்தகம் மூலம் 71 ஆயிரத்து 429 கோடி ரூபாயும் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது.

ஒரு கார்டுக்கு சராசரியாக 14 ஆயிரத்து 800 ரூபாய் பரிவர்த்தனையாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments