எகிறிய எரிபொருள் விலை.. டிரக்குகளில் ஒலி எழுப்பியபடி சாலையை ஆக்கிரமித்து வாகன ஓட்டுநர்கள் போராட்டம்!

0 1244

பெருவில், எரிபொருள் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள தாக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக்கோரி சரக்கு வாகன ஓட்டுநர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்ததையடுத்து, அங்கு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அதனை கட்டுப்படுத்த பெருவில் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், துறைமுக நகரான காலோவில் சரக்கு வாகன ஓட்டிகள் டிரக்குகளில் ஒலி எழுப்பியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments