ராணுவ முகாமில் இரு அதிகாரிகளை சுட்டுக் கொன்ற வீரர் கைது

0 2078

பஞ்சாப் மாநிலம் பதன்கோட் ராணுவ முகாமில் இரு அதிகாரிகளை சுட்டுக் கொன்றுவிட்டு தப்பியோடிய ராணுவ வீரரை போலீசார் விரட்டிப் பிடித்தனர்.

மேற்கு வங்கம் மற்றும் மராட்டியத்தை சேர்ந்த இரு ஹவில்தார்கள் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

ராணுவ முகாமை விட்டு சில கிலோ மீட்டர் தூரம் வீரர் லோகேஷ் தப்பியோடிய நிலையில் அவரை மடக்கிப் பிடித்து கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments