கடும் மின்சார நெருக்கடியால் இருளில் மூழ்கிய ஜப்பான்.!

0 1865

கடும் மின்சார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் ஜப்பான் அந்நாட்டு மக்களை மின் சிக்கனத்தை கடைபிடிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

ஜப்பானில் மழைக்காலம் முடிந்து கோடைக்காலம் தொடங்கியிருக்கிறது. இதுவரை இல்லாத வகையில் அங்கு 35 டிகிரி செல்சியசுக்கும் அதிகமான வெப்பநிலை பதிவாகியிருப்பதால், மின்சார பயன்பாடு அதிகரித்துள்ளது.

நிலநடுக்கம் காரணமாக நாட்டின் அணுமின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மின்சார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. டோக்கியோ மற்றும் அதனை சுற்றியிருக்கும் பகுதிகளில் உள்ள 3 கோடியே 7 லட்சம் மக்களை வீடுகளில் மின் விளக்குகளை அணைக்குமாறு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments