மூதாட்டியை கட்டிப்போட்டு ரூ.36,000 ரொக்கம் மற்றும் செல்போன் கொள்ளை

0 1359

கோயம்புத்தூர் அருகே மூதாட்டியை கட்டிப்போட்டு பணத்தை கொள்ளையடித்து சென்ற திருடனை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர்.

அப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ராதா வீட்டில் தனியாக இருப்பதை நோட்டமிட்டு அவரின் கை, கால்களைக் கட்டி வாயில் துணிவைத்து அடைத்து, வீட்டிலிருந்த 36 ஆயிரம் ரூபாய் மற்றும் செல்போனை திருடிவிட்டு வீட்டை பூட்டிவிட்டு ஒருவன் தப்பிச் சென்றான்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர். ஏற்கனவே அந்த வீட்டில் கொத்தனராக வேலை பார்த்து வந்த நீலகிரியைச் சேர்ந்த காளிதாஸ் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தத

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments