நேபாள தலைநகர் காட்மாண்டுவில் பானிப்பூரி விற்கத் தடை..!

0 1717

வட இந்தியாவில் மட்டுமல்லாது தற்போது தென்னிந்தியாவிலும் பிரபலமடைந்து வரும், பானிப்பூரியின் விற்பனை நேப்பாள தலைநகர் காட்மாண்டுவில் தடை செய்யப்பட்டுள்ளது.

பானிப்பூரியுடன் கலக்கப்படும் நீரில் மலேரியாவை உண்டுபண்ணும் பாக்டீரியாக்கள் கண்டறியப்பட்டுள்ளதால் பானிப்பூரியை விற்க அங்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அங்குள்ள லலித்பூர் என்ற இடத்தில் இதுவரை 12 பேர் மலேரியாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments