சென்னையில் காயிலான் கடை ஊழியரை சரமாரியாகத் தாக்கிய 3 பேர் கும்பல்..!

0 1004

சென்னை அண்ணா நகரில் குறைந்த விலைக்கு பழைய பொருட்களை தர மறுத்த காயிலான் கடை ஊழியரை 4 பேர் கும்பல் சரமாரியாகத் தாக்கும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.

அண்ணா நகரில் உள்ள காயிலான் கடைக்கு கூட்டாளிகள் 3 பேருடன் வந்த பிரவீன் என்பவர் அங்கு பணியாற்றிய விஜயகுமார் என்பவரிடம் குறைந்த விலைக்கு பொருட்களை கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

பின் திருட்டு பொருட்களை விற்பதாகக் கூறி, பிரவீனும் அவரது கூட்டாளிகளும் விஜயகுமாரை தாக்கியதாக கூறப்படுகிறது.விஜயகுமார் அளித்த புகாரின் பேரில் போலீசார் இருதரப்பினரையும் அழைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments