6 மாடி கட்டடத்தில் 2 ஆயிரம் பறவைகளுக்கு அடைக்கலம் கொடுத்த தன்னார்வ அமைப்பு.. தானியம், தண்ணீர் போன்ற சிறப்பு ஏற்பாடுகளும் உள்ளன..!

0 1520
6 மாடி கட்டடத்தில் 2 ஆயிரம் பறவைகளுக்கு அடைக்கலம் கொடுத்த தன்னார்வ அமைப்பு.. தானியம், தண்ணீர் போன்ற சிறப்பு ஏற்பாடுகளும் உள்ளன..!

ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் பறவைகள் தங்குவதற்காக பிரத்யேகமாக 6 மாடிகள் கொண்ட கோபுர கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

தன்னார்வ அமைப்பு கட்டியுள்ள இந்த கட்டடத்தில், ஒரே நேரத்தில் சுமார் 2 ஆயிரம் பறவைகளுக்கு அடைக்கலம் கொடுக்கப்பட்டுள்ளது.

பறவைகளுக்கு தானியம், தண்ணீர் போன்ற சிறப்பு ஏற்பாடுகளும் செய்து தரப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments