எரிபொருள் தட்டுப்பாடு: இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை!

0 1257

கடும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இலங்கை தலைநகர் கொழும்புவில் பள்ளிகள் ஒரு வாரத்துக்கு மூடப்பட்டுள்ளன.

அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இலங்கையில் தற்போது 9 ஆயிரம் டன் டீசலும், ஆறாயிரம் டன் பெட்ரோலும் இருப்பு உள்ளது.

அடுத்த கப்பல் எப்போது வரும் என தெரியாத நிலையில், எரிபொருள் நிலையங்களில் காத்திருக்கும் வாகன ஓட்டிகளுக்கு விமானப்படை வீரர்கள் டோக்கன்களை வழங்கினர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments