இரு சக்கர வாகனம் மீது சரக்கு வாகனம் மோதல்... கணவன் உயிரிழப்பு- மனைவி உள்பட 2 பேர் படுகாயம்

0 1562

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே 3 பேர் பயணித்த இருசக்கர வாகனம் மீது அதிவேகமாக வந்த சரக்கு வாகனம் மோதிய சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

காரைக்குடி செஞ்சை அருகே சென்ற போது பின்னால் அதிவேகமாக வந்த சரக்கு வாகனம் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 3பேரில் செல்லத்துரை என்பவர் உயிரிழந்தார்.

அவரது மனைவி மற்றும் உறவினரின் மகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீஸ் விசாரணையில் டாட்டா ஏஸ் வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுநர் முத்துப்பாண்டி குடிபோதையில் இருந்த தெரிய வந்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments