ஸ்கேட்டிங் மூலம் பரதம் ஆடும் பள்ளி மாணவி.. பரதக்கலை குறித்து விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த முயற்சி..!

0 1208
ஸ்கேட்டிங் மூலம் பரதம் ஆடும் பள்ளி மாணவி.. பரதக்கலை குறித்து விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த முயற்சி..!

காஞ்சிபுரத்தில் பள்ளி மாணவி ஒருவர் ஸ்கேட்டிங் விளையாட்டு மூலம் பரதக்கலை குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தி வருகிறார்.

மாமல்லன் நகரைச் சேர்ந்த ரகுபதி- நித்தியா தம்பதியினரின் மகள் தனுஷ்யா அங்குள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார்.

பரதக்கலையை நன்கு பயின்றுள்ள இவர் தற்போது ஸ்கேட்டிங் உபகரணங்கள் அணிந்து நடனமாடி வருவது பலரின் பாராட்டுக்களை பெற்றுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments