அதிக சப்தம் எழுப்பிய பைக்குகள் பறிமுதல்.. 631 சைலன்சர்கள் ரோடு ரோலர் ஏற்றி அழிப்பு..!

0 2041
அதிக சப்தம் எழுப்பிய பைக்குகள் பறிமுதல்.. 631 சைலன்சர்கள் ரோடு ரோலர் ஏற்றி அழிப்பு..!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் அதிக சப்தம் எழுப்பிய இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சிறப்பு சோதனையில் அதிக சத்தத்துடன் ஒலி மற்றும் காற்று மாசு ஏற்படுத்திய இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், 631 வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த சைலன்சர்களை அகற்றி சாலையில் வரிசையாக அடுக்கி வைத்து ரோடு ரோலர் ஏற்றி அழித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments