உருக்குலைந்த கட்டிடத்தில் சிக்கிக்கொண்ட 7 வயது சிறுமி பத்திரமாக மீட்பு... தாயாரை மீட்க போராட்டம்!

0 700

ரஷ்ய தாக்குதலால் உருக்குலைந்த கட்டிடத்தில் சிக்கிக்கொண்ட 7 வயது சிறுமியை மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டனர்.

கடந்த 20 நாட்களாக கீவ் மாநிலத்தில் பெரியளவில் தாக்குதல்கள் நிகழ்த்தப்படாத நிலையில் இன்று அதிகாலை அங்குள்ள வரலாற்று சிறப்புமிக்க ஷெவ்சென்கிவ்ஸ்கி மாவட்டத்தின் மீது ரஷ்ய வீரர்கள் பீரங்கி தாக்குதல் நிகழ்த்தினர்.

தீப்பற்றி எரிந்து உருக்குலைந்த 9 மாடி கட்டிடத்தில் இருந்து 7 வயது சிறுமி உள்பட ஏராளமானோர் மீட்கப்பட்டனர்.

இடிபாடுகளில் சிக்கி அந்த சிறுமியின் தந்தை உயிரிழந்த நிலையில், அவரது தாயாரை மீட்க மீட்பு குழுவினர் போராடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments