இலங்கை : "பேருந்து கட்டணத்தை உயர்த்தாவிடில் வேலைநிறுத்தம்" - தனியார் பேருந்து உரிமையாளர்கள் அறிவிப்பு

0 1353

ட்டணத்தை உயர்த்தாவிடில், செவ்வாய்க்கிழமை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் உள்ள இலங்கையில், டீசல் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் நஷ்டத்தில் இயங்குவதாக கூறியுள்ள தனியார் பேருந்து உரிமையாளர்கள், கட்டணத்தை திங்கள்கிழமைக்குள் உயர்த்தாவிடில் செவ்வாய்க்கிழமை முதல் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments