சிவசேனா கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏ -க்களுக்கு 'Y+' பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளதாக தகவல்

0 1020

சிவசேனா கட்சியை சேர்ந்த 15 அதிருப்தி எம்.எல்.ஏ-க்களுக்கு,  'Y+' பிரிவு ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பை  மத்திய அரசு வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மஹாராஷ்டிராவில், முதலமைச்சர் உத்தவ் தாக்ரே ஆட்சிக்கு அதிருப்தி எம்.எல்.ஏக்கள்  எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவர்களுக்கு கண்டனம் தெரிவித்து சிவசேனா கட்சி தொண்டர்கள் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments