போலீசாரின் விசாரணைக்கு பயந்து தறிகெட்டு ஓடிய கார்.. பாதசாரிகள் மீது மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு..!

0 1117
போலீசாரின் விசாரணைக்கு பயந்து தறிகெட்டு ஓடிய கார்.. பாதசாரிகள் மீது மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு..!

அமெரிக்காவில் போலீசாருக்கு பயந்து தறிகெட்டு ஓடிய கார், நடைபாதையில் சென்றவர்கள் மீது மோதிய விபத்தில்  67 வயதுடைய மூதாட்டி உயிரிழந்தார்.

நியூயார்க் நகரில் வாகன சோதனையில் கார் ஒன்றின் பதிவெண் போலியாக இருப்பதை உறுதி செய்த போலீசார், அந்த காரை துரத்தி பிடிக்க முற்பட்டனர்.

அதிவேகமாக சென்ற அந்த கார், பாதசாரிகள் மீது அடுத்தடுத்து மோதிய விபத்தில் 4 பேர் படுகாயமடைந்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments