ஜூன் 30ல் தொடங்குகிறது அமர்நாத் யாத்திரை.. தீவிர பரிசோதனைக்குப் பின் அனுமதிக்கப்பட்ட வாகனங்கள்..!

0 991
ஜூன் 30ல் தொடங்குகிறது அமர்நாத் யாத்திரை.. தீவிர பரிசோதனைக்குப் பின் அனுமதிக்கப்பட்ட வாகனங்கள்..!

அமர்நாத் யாத்திரையையொட்டி ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஸ்ரீநகரில் இருந்து 141 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அமர்நாத் குகையில் உருவாகும் பனி லிங்கத்தை தரிசிப்பதற்காக ஏரளாமான பக்தர்கள் ஆண்டுதோறும் செல்வர்.

அதன்படி இந்த ஆண்டு யாத்திரை வருகிற 30 ஆம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி கத்துவா மாவட்டத்தில் உள்ள லகான்புர் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

வாகனங்கள் அனைத்தும் தீவிர பரிசோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments