அடுத்த 24 மணி நேரத்திற்குள் அதிருப்தி அமைச்சர்கள் 7 பேர் பதவியில் இருந்து நீக்கப்பட உள்ளதாக சஞ்சய் ராவத் தகவல்.!

0 1588

மகாராஷ்டிராவில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் அதிருப்தி அமைச்சர்கள் 7 பேர் பதவியில் இருந்து நீக்கப்பட உள்ளதாக சிவசேனா கட்சி மூத்தத் தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

சிவசேனா தொண்டர்களுக்கு விசுவாசமானவர்கள் என்று கருதப்பட்ட குலப்ராவ் பாட்டில், ததா புஷே, சண்டிபன் பும்ரே ஆகியோருக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டது என்றும் தவறான பாதையை தேர்வு செய்த அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய உள்ளதாகவும் சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments