டெல்லியில் பிளாஸ்டிக் கிடங்கில் தீ விபத்து.. தானியங்கி ரோபோக்கள் உதவியுடன் தீ அணைப்பு.!

0 1197

டெல்லி ரோகினி சிறை அருகே பிளாஸ்டிக் கிடங்கில் ஏற்பட்ட தீ தானியங்கி ரோபோக்கள் உதவியுடன் அணைக்கப்பட்டது.

உடனடியாக தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால், இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நெரிசல் மற்றும் குறுகலான இடங்களில் தீயை அணைக்கும் வகையில் 2 தானியங்கி ரோபோக்கள் கடந்த மாதம் டெல்லி தீயணைப்புத் துறையில் சேர்க்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments