லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் போல் நடித்து ரூ.2.85 லட்சம் பணம் வழிப்பறி செய்த இருவர் கைது

0 937

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் போல் நடித்து 2 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் பணத்தை வழிப்பறி செய்த இருவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

கடந்த 15ம் தேதி புதுக்கோட்டையிலிருந்து தேவகோட்டைக்கு சென்று கொண்டிருந்த ஞான பாக்கியராஜ் என்பவரை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர், அவரிடம் இருந்த பணத்தை வழிப்பறி செய்த நிலையில், சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments