மராட்டிய அரசியல் நெருக்கடி: தானே மாவட்டத்தில் 144 தடை உத்தரவு.!

0 1025

மகாராஷ்டிராவில் அரசியல் நெருக்கடி முற்றியுள்ள நிலையில், தானே மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரசியல் கட்சியினரின் பேரணிக்கும், கூடி முழக்கங்களை எழுப்புவதற்கும் ஜூன் 30 ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சுமார் 35 சிவேசனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கவுகாத்தியில் முகாமிட்டுள்ள நிலையில், உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments