மீண்டும் அதிகரிக்கும் கொரோனா.. கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 17,336 பேருக்கு தொற்று உறுதி..!

0 2641

இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், புதிதாக 17 ஆயிரத்து 336 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 13 பேர் உயிரிழந்த நிலையில், 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments