எனது தாயார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதை இன்னும் தம்மால் நம்பமுடியவில்லை - திரௌபதி முர்முவின் மகள்!

0 2267

தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத்தலைவர் வேட்பாளராக தமது தாயார் திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளதை இன்னும் தம்மால் நம்பமுடியவில்லை என்று அவரது மகள் இத்திஸ்ரீ முர்மு தெரிவித்துள்ளார்.

டெல்லிக்கு புறப்பட்டுள்ள தமது தாயாருடன் விமானநிலையம் வந்த அவர், செய்தியாளர்களிடம் இதை தெரிவித்தார். தமது தாயார் குடியரசுத்தலைவர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்ற யதார்த்தத்தை புரிந்துக்கொண்டாலும் இன்னும் ஆச்சரியமாக இருக்கிறது என்றும், இத்திஸ்ரீ முர்மு தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments