இந்திய, ஆஸ்திரேலியா பாதுகாப்பு ஒத்துழைப்பு மேலும் வலுவடைந்து நெருக்கம் பெறவேண்டும் - ஆஸ்திரேலிய துணைப்பிரதமர்!

0 1101

இந்தியாவுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்புகள் மேலும் வலுவடைந்து நெருக்கம் பெற வேண்டும் என்று இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய துணைப்பிரதமரும், பாதுகாப்புத்துறை அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸ் வலியுறுத்தியுள்ளார்.

டெல்லியில் நேற்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்குடன் பேச்சுவார்த்தை நடத்திய அவர் இதனை தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments