கடலூரில் ஆற்றங்கரையில் காலாவதியான திண்பண்டங்கள் கொட்டப்பட்டுள்ளதால் சிறுவர்கள் சாப்பிட்டால் உடல் உபாதைகள் ஏற்படும் அபாயம்.!

0 20292

கடலூரில் கெடிலம் ஆற்றங்கரையில் கொட்டப்பட்டுள்ள காலாவதியான திண்பண்டங்களை சிறுவர்கள் யாரேனும் எடுத்து சாப்பிடுவதற்கு முன் விரைவில் அவற்றை அப்புறப்படுத்துமாறு கோரிக்கை எழுந்துள்ளது.

சில தினங்களுக்கு முன் தூய்மை படுத்தப்பட்ட கெடிலம் ஆற்றங்கரையில் மர்ம நபர்கள் சிலர் கடந்த ஆண்டே காலாவதியான ஏராளமான திண்பண்டங்களை கொட்டி விட்டு சென்றுள்ளனர். சிறுவர்கள் அவற்றை சாப்பிட்டால் உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments