மகாராஷ்டிராவில் ஆளுநரைத் தொடர்ந்து முதலமைச்சருக்கும் கொரோனா தொற்று உறுதி..!

0 2425

மகாராஷ்டிராவில், ஆளுநரைத் தொடர்ந்து முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் மகா விகாஷ் அகாதி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் சிவசேனாவின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே, 40 எம்.எல்.ஏ.க்களுடன் அசாமின் கவுகாத்தியில் முகாமிட்டுள்ளார்.

இதனால் கூட்டணி ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. இச்சூழ்நிலையில் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments