பங்குச்சந்தை முறைகேடு வழக்கில் முக்கிய குற்றவாளியை கைது செய்த சிபிஐ அதிகாரிகள்.!

0 2783

பங்குச்சந்தை முறைகேடு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் வர்த்தக நிறுவனத்தின் உரிமையாளரான சஞ்சய் குப்தா, இடைத்தரகர்கள் பங்குச்சந்தையை முன்கூட்டியே அணுகுவதன் மூலம் லாபம் ஈட்டுவதற்கான வசதியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments