மகாராஷ்டிராவில் பாஜக எம்எல்ஏ அலுவலகம் மீது சிவசேனா கட்சி தொண்டர்கள் தாக்குதல்.!

0 2025

மகாராஷ்டிராவின் சாங்லி மாவட்டத்தில் பாஜக எம்எல்ஏ சுரேஷ் கடேவின் அலுவலகம் மீது சிவசேனா கட்சி தொண்டர்கள், கற்கள் மற்றும் தர்பூசணி பழங்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அம்மாநிலத்தில் நிலவும் அரசியல் குழப்பத்துக்கு, சுரேஷ் கடே காரணம் எனக்கூறி, அவரது அலுவலகத்தை சிவசேனா கட்சி தொண்டர்கள் தாக்கியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments