பாலியல் வன்கொடுமை வழக்கில் மலையாள நடிகர் விஜய் பாபுக்கு முன் ஜாமின்..!

0 1864

பாலியல் வன்கொடுமை வழக்கில் மலையாள நடிகர் மற்றும் தயாரிப்பாளர் விஜய் பாபுக்கு முன் ஜாமின் வழங்கி கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகை மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில், விசாரணைக்கு தொடர்ந்து 7 நாட்கள் ஆஜராவது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் விஜய் பாபுவிற்கு முன் ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments