அசாம் மாநிலத்தை புரட்டிப் போட்ட கனமழை - உயிரிழந்தோர் எண்ணிக்கை 89 ஆக அதிகரிப்பு

0 2502

அசாம் மாநிலத்தில் மழை பாதிப்புகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 89 ஆக அதிகரித்துள்ளதாக அம்மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

தொடர் கனமழையால் அசாம் மாநிலத்தில் சுமார் 32 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 

உயிரிழப்புகளின் எண்ணிக்கை 89 ஆக அதிகரித்துள்ளதாகவும் சுமார் ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட முகாம்களில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments